சனிப்பெயர்ச்சி சமயத்தில் கிரக சஞ்சாரம் உள்ளவர்கள் மட்டுமே கோவிலுக்கு செல்லலாம் என்பதும் சரியா?
இப்படி கேட்பதே தவறு. ஆலயத்திற்கு யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் செல்லலாம். பெயர்ச்சி சமயங்களில் ஆலயவழிபாடு செய்வது என்பது எல்லா ராசிக்கார் களுக்குமே நன்மையை தரும் ஒரு விஷயம்தான்.
கூட்டத்தை குறைக்க யாரேனும் உங்களிடம் இப்பட்டி தந்திரமாக கூறியிருக்கலாம்.
Monday, September 24, 2007
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Post a Comment